யாழ்ப்பாணம்,காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரியில் கல்வி பயிலும் வசதி குறைந்த மாணவர்களை கல்விச் சுற்றுலா மூலம் மகிழ்வித்த லண்டன் பழைய மாணவர்கள்



அஸ்ஹர் இப்றாஹிம்-
காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரியில் கல்வி பயிலும் மிகவும் வசதி குறைந்த மாணவர்கள் தமது குடும்ப பொருளாதார கஸ்ட நிலை காரணமாக தமது வாழ் நாளில் வசதி படைத்த மாணவர்கள் அனுபவிப்பது போன்று கல்விச் சுற்றலா மேற்கொண்டு யாழ்ப்பாண பிரதேசத்திற்கு அப்பாலுள்ள நுவரேலியா போன்ற குளிரான பிரதேசத்திற்கு சென்று இயற்கை காட்சிகளை காணக்கூடிய சந்தர்ப்பம் கிடைக்குமா என்ற ஏக்கத்தில் அண்மையில் முடிவு கிடைத்தது.

இக் கல்லூரியில் கற்ற லண்டன் பழைய மாணவர்கள் இம் மாணவர்களின் ஏக்கத்தை நிறைவு செய்யும் வகைகள் மலையக சுற்றுலாவிற்கான முழுச் செலவையும் வழங்கியிருந்தனர்.

இந்த வாய்ப்பை வழங்கிய லண்டன் பழைய மாணவர்களுக்கு சுற்றுலா சேன்ற மாணவர்களின் பெற்றோர் தமது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :