அந்நிகழ்வில் அம்பாரை மாவட்ட அஹதிய்யா பாடசாலைகளின் தலைவர் அஷ்செய்க் யூ.எல் றிபாயுடின். ஜே.பி. அவர்களின் தலைமையில் கிறாத் ஓதப்பட்டு கூட்டம் ஆரம்பமானது.
அத்துடன் அம்பாரை மாவட்ட அஹதிய்யா பாடசாலைகளின் செயலாளர் எஸ்.எல். மன்சூர் BSc . .ஜே.பி அவர்களும் பிதித்த தலைவர்களான அன்ஸார் மௌலவி, அல்ஹாஜ் எம்.எம். ஜுனைத்; எம்.ஏ.ஏ. அஸீஸ் ஆசிரியர் என்பவர்களுடன் .பெருளாளர் எம்.எம்.எம். முபீஸ் மௌலவி அத்துடன் மாவட்ட அமைப்பாளர் எம்.எச்.எம். அப்சல் மேலும் உறுப்பினர்களான பைசால் மௌலவி, ஏ.ரி. காலீத் ஆகியோருடன் அக்கரைப்பற்று வலய அஹதிய்யா பாடசாலைகளின் செயலாளர் தொழிநுட்ப உத்தியோகததர் எஸ். றிபாய்தீன் ஆகியோரின் பங்கு பற்றுதலுடன் நடைபெற்றது.
தலைவர் உரையின் போது அஹதிய்யா பாடசாலைகளை எதிர் காலத்தில் எவ்வாறு அபிவிருத்தி செய்யும் நடவடிக்கையை மேற்கொள்ளல் என்பன பற்றி ஆராயப்பட்டது.
0 comments :
Post a Comment