கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கோமாரி வைத்தியசாலைக்கு திடீர் விஜயம்



அஸ்ஹர் இப்றாஹிம்-
ல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் திருமதி சகீலா இஸ்ஸதீன் மற்றும் பிராந்திய திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர் ஆகியோர் கோமாரி வைத்தியசாலைக்கு திடீர் விஜயம் மேற்கொண்டனர்.

இதன்போது வைத்தியசாலைகளின் நிலைமைகளை பார்வையிட்ட பணிப்பாளர் அவ் வைத்தியசாலையின் தேவைகள் குறித்தும் பொறுப்பு வைத்திய அதிகாரியிடம் கேட்டறிந்தார்.

தற்போது குடிநீர் பிரச்சினை உள்ளதாகவும் அதனை நிவர்த்தி செய்து தருமாறும் பொறுப்பு வைத்திய அதிகாரி உள்ளிட்ட ஊழியர்கள் கேட்டுக்கொண்டதனையடுத்து பணிப்பாளர் அவர்கள் உடனடியாக அப்பிரச்சினையை தீர்ப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :