துபாயில் புரவலர் ஹசிம் உமர் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பண்பாட்டுத்திருவிழா!



துபாயில் தமிழர்கள் மத்தியில் தமிழ் மொழியையும் , தமிழ் பண்பாடுகளையும் பாதுகாப்பதற்காக முனைவர் மு. ரா.ரோகினி அவர்களை நிறுவனராகக் கொண்டு இயங்கி வரும் சுற்றல் கல்வி மேலாண்மை மையம் நடத்திய பண்பாட்டுத் திருவிழா கடந்த 5 - 5 - 2024 அன்று துபாய் BlST அக்கடமி சிட்டியில் சிறப்பாக நடைபெற்றது.
இலங்கை ஒளிபரப்பு கூட்டுத்தாபன ஆலோசகர் இலக்கியப் புரவலர் ஹசிம் உமர் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்ட நிகழ்வில் இனிய நந்தவனம் பிரதம ஆசிரியர் நந்தவனம் சந்திரசேகரன், துபாய் தொழிலதிபர் அப்துல் வஜித் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :