வாழைச்சேனை இளைஞர் விளையாட்டுக்கழக உறுப்பினர்களான கூடப்பிறந்த சகோதரிகள் மூவர் கராத்தே போட்டியில் பிரகாசிப்பு



அஸ்ஹர் இப்றாஹிம்-
லங்கை தேசிய கராத்தே சம்மேளனத்தினால் நடாத்தபட்ட தேசிய மட்ட கராத்தே போட்டி பண்டாரகம அரங்கில் அண்மையில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட வாழைச்சேனை இளைஞர் விளையாட்டு கழக உறுப்பினர்களான எஸ்.டென்சிகா தங்க பதக்கமும் எஸ்.மதுர்ஷினி மற்றும் எஸ்.சிலோசிகா ஆகிய இருவரும் வெண்கல பதக்கத்தையும் பெற்று வாழைச்சேனை மண்ணிற்கு பெருமை தேடி தந்துள்ளனர்.

இதில் சிறப்பு அம்சம் என்னவென்றால் மூன்று பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :