மாவனெல்ல பதுரியா மத்திய கல்லூரியில் "பெரகன் "இரண்டாவது இதழ் வெளியீடு



எம்.எம்.ஜெஸ்மின்-
மாவனல்லை பதுரியா மத்திய கல்லூரி யின் "பெரகன் " (PARGAN) இரண்டாவது இதழின் வெளியீடு அண்மையில் இடம்பெற்றது.

கல்லூரி அதிபர் ஏ.எல்.ஏ. ரஹ்மான் தலைமையில் "தியூமினி" மண்டபத்தில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் டொக்டர் ரைஸ் முஸ்தபா பிரதம அதிதியாகவும், சப்ரகமுவ பல்கலைக்கழக பேராசிரியர் கலாநிதி எம்.எஸ்.எம்.அஸ்லம் விஷேட அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :