பெற்றோரால் வித்தியாசமான முறையில் கெளரவிக்கப்பட்ட அதிபர் திருமதி. கமலாம்பிகை




அஸ்ஹர் இப்றாஹிம்-
வுனியா, புதுக்குளம் கனிஷ்ட வித்தியாலய அதிபர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றுச் சென்ற அதிபர் திருமதி கமலாம்பிகை சொக்கலிங்கம் அவர்களுக்கு பெற்றோர்கள் பெரும்பான்மையான கெளரவத்தை வழங்கியுள்ளனர்.

பாடசாலை வளாகத்தை வந்தடைந்த முன்னாள் அதிபர் கமலாம்பிகை மாணவர்கள் புடைசூழ பெற்றோரினால் கூட்ட மண்டபத்திற்கு தூக்கிச் செல்லப்பட்ட நிகழ்வு பிரதேச மக்கள் அனைவரினதும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :