மட்டக்களப்பு,தாழங்குடா கல்வியல் கல்லூரியில் இரத்ததான முகாம்



அஸ்ஹர் இப்றாஹிம்-
ட்டக்களப்பு,தாழங்குடா கல்வியல் கல்லூரியில் கல்விக்கும் தர மேம்பாட்டிற்கும் பொறுப்பான உப பீடாதிபதி திருமதி மணிவண்ணன் தலைமையில் இரத்ததான முகாமொன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இதில் விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் குருதிக் கொடையில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள குருதி தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த இரத்ததான முகாம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :