மட்டக்களப்பு ,பட்டிருப்பில் கடிதம் எழுதி வைத்துவிட்டு இளைஞரொருவர் தற்கொலை



அஸ்ஹர் இப்றாஹிம்-
ட்டக்களப்பு வாவியின் பட்டிருப்பு பாலத்தின் கீழ் இளைஞரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளவர்.

பட்டிருப்பு, பட்டாபுரம் கிராமத்தைச் சேர்ந்த 19 வயதுடைய யோகநாதன் கிதூசன் என்ற இளைஞனே கடிதமொன்றை எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.

இக்கடிதம் கடந்த வெள்ளிக்கிழமை எழுதப்பட்டுள்ளதாகவும், களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற உத்தரவிற்கமைய சம்பவ இடத்திற்கு விரைந்த திடீர்மரண விசாரணை அதிகாரி வீ.ஆர்.மகேந்திரன் சடலத்தை பார்வையிட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சடலத்தை அனுப்புமாறு உத்தரவிட்டார்.

இச் சம்பவம் தொடர்பாக களுவாஞ்சிகுடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :