ரமழான் பெருநாளைக்கு ஆடைகள் அன்பளிப்பு.



ஏறாவூர் நிருபர் சாதிக் அகமட்-
சதியற்ற ஏழை மக்களின் தேவை கருதி கடந்த சில நாட்களாக Ssdo அமைப்பானது ஆடைகள் வழங்கும் விடயத்தை மேற்கொண்டிருந்தது.

ஏறாவூர் பள்ளியடி வீதி, மிச்நகர்,சவுக்கடி ஹுசைனியா பள்ளி வீதி, அப்துர்ரஹ்மான் மாவத்தை போன்ற இடங்களில் வைத்து நிறம்பவே மக்கள் வந்து பெற்றுச் சென்றனர்.
இதனை அறிந்த ஊடகவியலாளர் சாதிக் அகமட் வேண்டிக் கொண்டதுக்கு ஏற்ப கையளிக்கப்பட்ட ஆடைகள் சாதிக் அகமட் அவர்களாலும் மக்களுக்கு வழங்கப்பட்டது.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :