மன்னார்,மாந்தை பிரதேச செயலகப்பிரிவில் பயறு விதைகள் வழங்கி வைப்பு



 அஸ்ஹர் இப்றாஹிம்-
விவசாயத்தை தமது ஜீவனோ பாயத் தொழிலாக முன்னெடுத்துவரும் மக்களின் விவசாயச் செய்கையினை ஊக்கிவித்து உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் மன்னார் மாவட்டத்தின் ஐந்து பிரதேசச் செயலகப் பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் சுமார் 1600 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

அதன் அடிப்படையில் மாந்தை மேற்குப் பிரதேசச் செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட சுமார் 437 பயனாளிகளுக்கு விதைப்புக்கான பயறு விதைகள் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் கௌரவ காதர் மஸ்தான் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

"ஒரு ஏக்கருக்குட்பட்ட விளைநிலங்களில் பயிரிடும் விவசாயிகளுக்கு கிலோ ஒன்றுக்கு 1340/- விகிதம் 10 கிலோ பயறு பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :