அம்பாறையில் பின்தங்கிய பிரதேச மாணவர்களுக்கு மேலதிக வகுப்புகள்



அஸ்ஹர் இப்றாஹிம்-
ம்பாறை மாவட்டத்தின் பின்தங்கிய பிரதேச மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தில் அம்பாறை ஹாடி சிரேஸ்ட தொழில்நுட்பக் கல்லூரியின் மாணவர் சங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
அம்பாறை வலகம்புற மகா வித்தியாயத்தில் இம்முறை நடைபெறவுள்ள க.பொ.த.சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள அடிப்படை வசதிகள் அற்ற மேலதிக வகுப்புகளுக்கு சென்று கல்வி கற்க முடியாத வசதிகளற்ற மாணவர்களுக்கு பிரசித்திபெற்ற ஆசிரியர்களைக் கொண்டு துரித மீட்டல் வகுப்புகளை ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :