காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பிரிவிலுள்ள ஹோட்டல்களில் திடீர் சோதனை



அஸ்ஹர் இப்றாஹிம்-
காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் தஸ்லீமா பஷீர் அவர்களின் வழிகாட்டலின் கீழ் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் மற்றும் பொது சுகாதார பரிசோதர்கள் இணைந்து பிரதேசத்திற்குட்பட்ட ஹோட்டல்களிலும் வீதியோரங்களிலும் பல்வேறுபட்ட உணவுகள் கையாளுதல் தொடர்பான பரிசோதனைகள்(3) மேற்கொள்ளப்பட்டன.

இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதிகளில் குறைபாடு காணப்பட்ட 06 உணவு கையாளும் நிறுவனங்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :