தமிழரசுக் கட்சியின் மே தினக் கூட்டம்..!



ட்டக்களப்பு மாவட்டத்தினுடைய தொழிலாளர் தினம் நடாத்துவது தொடர்பான கடந்த 11.04.2024ம் திகதி மாவட்ட கிளைக் கூட்டத்தில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் நடாத்துவது என தீர்மானத்தின் பிரகாரம், இன்றைய தினம் (15) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அவர்களின் அலுவலகத்தில் பட்டிப்பளை பிரதேச கிளை, வெல்லாவெளி பிரதேசக்கிளை மற்றும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச கிளை நிருவாகத்தினர் இணைந்து இவ்வருடம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தின் கல்லாற்றில் 01.05.2024 பிற்பகல் 2.00 மணிக்கு நடாத்துவது என தீர்மானம் பெறப்பட்டு அது தொடர்பான வேலைப்பகிர்வுகளும் வழங்கப்பட்டது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :