சாய்ந்தமருது 20,22ம் வட்டாரங்களில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி கிளைகள் புனரமைப்புக் கூட்டம் சாய்ந்தமருது முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளரும்,கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயருமான பிர்தௌஸ் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி செயலாளர் மன்சூர் ஏ காதர்,பிரதி தேசிய அமைப்பாளரும்,முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை,கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினரும்,மாவட்ட குழுவின் செயலாளருமான ஏ.சீ.சாமால்டீன்,கல்முனை மாநகர சபை முன்னாள் வேட்பாளர் பஹ்மி மன்சூர் மற்றும் கட்சி கிளைகளின் தலைவர்களும்,பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment