பாலமுனை பிரைட் யூத் அமைப்பினால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு




எம்.ஏ.ஏ.அக்தார்-
பாலமுனை பிரைட் யூத் அமைப்பினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் உலர் உணவுப் பொதிகள் பாலமுனை அனைத்து கிராம சேவகர் பிரிவுகளிலும் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு விநியோகிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரைட் யூத் அமைப்பின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :