ஐக்கிய தேசிய கட்சியின் பொதுக்கூட்டம் அம்பாறை,உகனையில் இடம்பெற்றது.



அஸ்ஹர் இப்றாஹிம்-
ம்பாறை மாவட்டத்தின் உகன பிரதேசத்திற்கான ஐக்கிய தேசிய கட்சியின் பொதுக்கூட்டம் முன்னாள் பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஜயந்த ரத்நாயக தலைமையில் இடம்பெற்றது.

முன்னாள் பிரதியமைச்சர் அனோமா கமகே இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :