தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இப்தார் நிகழ்வு!



லங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசார பீட புவியியல் துறை மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த புனித ரமழான் இப்தார் நிகழ்வு 2024.03.28 ஆம் திகதி பல்கலையின் கடற்கரை மணலில் இடம்பெற்றது.

கலை கலாசார பீட புவியியல் துறை பல்லின மாணவர்கள் பங்குகொண்ட இந்நிகழ்வில் கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில், பூவியியல் துறைத் தலைவர் கே. நிஜாமிர், சிரேஷ்ட பதிவாளர் எம்.ரீ. அஷ்ஹர் உள்ளிட்டவர்களுடன் திணைக்கள தலைவர்கள் மற்றும் விரிவுரையாளர்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :