"மூச்சு " வேலைத்திட்டத்தின் கீழ் காசல் வீதி மகளிர் வைத்தியசாலைக்கு இன்குபேட்டர் இயந்திரம் கையளிப்பு



அஸ்ஹர் இப்றாஹிம்-
ர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களது எண்ணக்கருவின் பிரகாரம் நடைமுறைப்படுத்தப்படும் 'மூச்சு' வேலைத் திட்டத்தின் மற்றுமொரு கட்ட நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் இடம்பெற்றது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் பாரியார் திருமதி ஜலனி பிரேமதாச அவர்களது கரங்களினால் 46 இலட்சம் ரூபா பெறுமதியான இன்குபேட்டர் இயந்திரம் மற்றும் இரண்டு பேபி வார்மர் இயந்திரங்கள் இதன் போது வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் வைத்தியர்கள் , பெண்கள், கற்பிணித் தாய்மார் மற்றும் தாதி உத்தியோஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :