சென்னை சவீதா சட்டக்கல்லூரியில் இடம்பெற்ற ஆய்வுக் கருத்தரங்கில் தென்கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் முஸ்தபா தொடக்க உரை!



ட்டத்தின் கண்ணோட்டத்தில் இலத்திரனில் நிதியியல் எனும் தொனிப்பொருளில் ஆய்வுக்கருத்தரங்கு அண்மையில் இந்தியாவின் சென்னை சவீதா சட்டக்கல்லூரியில் இடம்பெற்றது.

இந்திய கல்வியியல் ஆராய்ச்சியாளர்கள் சங்கமும் இந்திய கணக்கியல் சங்கமும் இணைந்து சென்னை சவீதா சட்டக்கல்லூரியில் ஏற்பாடு செய்த "சட்டத்தின் கண்ணோட்டத்தில் இலத்திரனில் நிதியியல்" எனும் தலைப்பில் இரண்டு நாள் ஆய்வுக்கருத்தரங்கு அன்மையில் இடம்பறெ்றது.

இந்த ஆய்வுக்கருத்தரங்கின் தொடக்க உரையினை இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழககத்தின் வியாபார பொருளியல் துறை பேராசிரியரும், முகாமைத்துவ பீடத்தின் முகாமைத்துவ துறைத் தலைவருமான பேராசிரியர் ஏ.எம்.எம். முஸ்தபா வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :