தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தகவல் பிரச்சாரப் பிரிவினால் சமூக ஊடக பயிற்சிக் கருத்தரங்கு!



அஷ்ரப் ஏ சமத்-
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தகவல் பிரச்சாரப் பிரிவினால் 25 மாவட்டங்களில் இருந்தும் 25 ஊழியர்களை தெரிவு செய்து அவர்களுக்கு சமூக ஊடக வலையத்தளங்கள் ஊடாக தத்தமது மாவட்டங்களில் நடைபெறும் வீடமைப்பு அபிவிருத்திகள் மக்களின் குறைபாடுகள் மற்றும் பிரச்சாரப்படுத்துவதற்காக சமூக ஊடக பயிற்சிக் கருத்தரங்கு கொழும்பில் நடைபெற்றது.

இதற்கான ஏற்பாடுகளை வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் சட்டத்தரனி ரஜிவ் சூரியாராச்சி மற்றும் பொது முகாமையாளர் பொறியியலாளர் ஜானக்க, மற்றும் உதவி பொது முகாமையளர் சுபசிங்க ஆகியோர்கள் ஏற்பாடு செய்து கலந்து கொண்டனர்.

அத்துடன் இத்துறையில் விசேட பயிற்சி பெற்ற ஏசியன் மிரர் வெப்தள ஆசிரியர் மற்றும வடக்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களில் உள்ள தமிழ் பேசும் வீடமைப்பு அலுலவகர்களுக்கும் சமூக வலைத்தளங்கள் பற்றிய ஊடக விரிவுரைகளை தமிழ் மொழியிலும் நடைபெற்றது.
முழுநாள் பயிற்சியை வெற்றிகரமாக பூர்த்தி செய்தவர்களுக்கு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சட்டத்தரனி ரஜிவ் சூரியாரச்சியினால் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :