கிண்ணியா மக்கள் வங்கி கிளையில் மூலம் வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்பிய இரு வாடிக்கையாளர்களுக்கு பரிசு வழங்கல்



எம்.ஏ.முகமட்-
2023ஆம் ஆண்டு வெளிநாடுகளிலிருந்து மக்கள் வங்கி மூலமாக பணம் அனுப்புவோருக்காக அறிமுகப்படுத்தப் பட்ட 'வாசி கோடி' அதிர்ஷ்டசாலிகளாக தெரிவு செய்யப்பட்ட கிண்ணியா கிளையின் இரு வாடிக்கையாளர்களுக்கு தலா ஒரு இலட்சம் பணப் பரிசு (27) வழங்கும் நிகழ்வு கிண்ணியா மக்கள் வங்கி மண்டபத்தில் இடம் பெற்றது.

கிண்ணியா மக்கள் வங்கியின் முகாமையாளர் கே. எம்.அமீர்தீன் பரிசு பெற்ற அதிர்ஷ்டசாலிகளுக்கு பரிசில்களை வழங்கி வைத்தார்.

இந் நிகழ்வில் மக்கள் வங்கி உத்தியோகத்தர்கள் மற்றும் பரிசு பெற்ற வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத் தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :