தம்பலகாமம் பிரதேச செயலக கணக்காய்வு முகாமைத்துவ குழு கூட்டம்



ஹஸ்பர் ஏ.எச்-
ம்பலகாமம் பிரதேச செயலக 2023ம் ஆண்டின் 4ம் காலாண்டுக்கான பிரதேச கணக்காய்வு முகாமைத்துவ குழுக் கூட்டம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி தலைமையில் (2024.02.20 ) நேற்று பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது.

இதில் வெளிக்கள உத்தியோகத்தர்களினால் முன்னெடுக்கப்பட்ட பல விடயங்கள் களவிஜயம் வேலைத் திட்டம் தொடர்பில் ஆராயப்பட்டிருந்தன.

இதில் மாவட்ட செயலக பிரதம உள்ளக கணக்காய்வாளர் ஏ.எல்.மஹ்ரூப் கலந்து கொண்டு கூட்டத்தை வழிநடாத்தினார்.

உதவி பிரதேச செயலாளர் இரா பிரசாந்தன்,நிருவாக உத்தியோகத்தர் உடகெதர,கிளைத் தலைவர்கள்,வெளிக்கள உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :