சாய்ந்தமருது பொலிவேரியன் கிராம அபிவிருத்திக் குழுக் கூட்டம்



அஸ்ஹர் இப்றாஹிம்-
சாய்ந்தமருது வொலிவேரியன் கிராம அபிவிருத்தி குழுவின் கூட்டம் பல்தேவை கட்டிடத் தொகுதியில் கடந்த புதன் கிழமை (14) இடம்பெற்றது.

பொலிவேரியன் கிராமத்தில் இருக்கின்ற அனைத்து சங்கங்கள் அமைப்புகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பொதுவான அமைப்பின் நெறிப்படுத்தலின் கீழ், சாய்ந்தமருது பொலிஸ் மக்கள் பாதுகாப்பு பிரிவின் வழிகாட்டலின், கிராம போதை ஒழிப்பு குழு, எம் எஸ் காரியப்பர் வித்யாலய பாடசாலை அபிவிருத்திக் குழு , மஸ்ஜிதுல் ஹிஜ்ரா பள்ளிவாசல் பரிபாலன சபை ஆகியவற்றின் ஒழுங்குபடுத்தலின் கீழ் இடம்பெற்றது.

சாய்ந்தமருது பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உதவி பொலிஸ் அத்தியட்சகர்சகர் ஏ .எல். எம்.றவூப் , கிராம சேவை அதிகாரி எம் எம் மாஹிர் , சமுர்த்தி உத்தியோகத்தர் எம் ஐ எம் ஜாபீர் , கிராம மக்கள் பாதுகாப்பு பொறுப்பு அதிகாரி மக்புல் , பாடசாலை அதிபர் எம் எஸ் ஆரிப் , பதினாறாம் பிரிவினுடைய பொலிஸ் அதிகாரி திலீபன் , சமூக நலன் கொண்டவர்கள் , அமைப்புக்கள் சங்கங்களினுடைய தலைவர் செயலாளர் பொருளாளர்கள் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :