இலங்கை ஜமாதே இஸ்லாமியின் இரத்தான நிகழ்வு



எஸ்.எம்.எம்.முர்ஷித்-
நாட்டின் 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி ஓட்டமாவடி கிளையின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்; ஓட்டமாவடி முஹைதீன் ஜும்ஆப் பள்ளில் இடம் பெற்றது.

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி ஓட்டமாவடி கிளையின் அஷ்ஷெய்க் எஸ்.ஐ.றம்ளான் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கியின் வைத்தியர் டாக்டர் எஸ்.ஐ.மர்சூக் தலைமையிலான குழுவினர் கலந்து கொண்டனர்.

இதன் போது பிரதேசத்தை சேர்ந்த ஆண் பெண் இருபாலாரும் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர்.

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி ஓட்டமாவடி கிளை வருடா வருடம் இரத்ததான முகாமை நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :