அம்பாறையில் பாடசாலை இடைவிலகலை எதிர்நோக்கிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்



அஸ்ஹர் இப்றாஹிம்-
ஶ்ரீ லங்கா இராணுவத்தின் 24வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் ஹட்டன் நெசனல் வங்கியின் அனுசரணையில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் தெரிவு செய்யப்பட்ட 500 பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் மற்றும் பாடசாலை பைகள் வழங்கப்படும் நிகழ்வு அம்பாறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில்(17) இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா இராணவத்தின் 24 வது படைப்பிவின் தளபதி மேஜர் ஜெனரல் விபுல சந்திரசிறி பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :