கிழக்கின் மூத்த நிருவாக சேவை அதிகாரி கோபாலரெத்தினத்திற்கு பாராட்டுவிழா!



வி.ரி.சகாதேவராஜா-
கிழக்குமாகாண பொது சேவை ஆணை குழுவின் முன்னாள் செயலாளரும், இந்நாள் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளருமான கிழக்கின் மூத்த நிர்வாக சேவை அதிகாரி கலாநிதி.எம் கோபால ரெத்தினத்திற்கு பாராட்டு விழா நேற்று இடம்பெற்றது .

கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக் குழுவின் செயலாளர் ஏ. மன்சூர் தலைமையில் அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்றது .

இரண்டு வருட காலம் பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளராக பணியாற்றிய கோபாலரெத்தினத்திற்கு அங்கு பொன்னாடை போர்த்தி பாராட்டு விழா இடம்பெற்றது.
அமைச்சின் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :