கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் அனுசரணையில் HEMAS நிறுவனத்தினால் பெண் மாணவிகளுக்கான சுகாதார விழிப்புணர்வு நிகழ்வு



எம்.எம்.றம்ஸீன்-
ல்முனை அல் - பஹ்றியா மகா வித்தியாலயத்தில் கல்முனை வலயக்கல்வி பணிமனையின் அனுசரணையில் பாடசாலை பெண் மாணவர்களுக்கும் மற்றும் ஆசிரியர்களுக்கான மாதாந்த சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி அண்மையில் இடம்பெற்றது.

பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.எம்.பைசால் தலைமையில் இடம்பெற்ற.இந் நிகழ்வினை வழிகாட்டல் ஆலோசனை பிரிவு ஆசிரியை திருமதி ஏ.எம்.ஜனூன் நௌஸாத் நெறிப்படுத்திருந்தார்.

இந்நிகழ்வுக்கு கல்முனை வலயக்கல்வி பணிமனையின் பிரதிக் கல்வி பணிப்பாளர் திருமதி எம்.எச்.றியாஷா அவர்களும் மற்றும் பாடசாலையின் பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள் ,ஆசிரியர்கள், பெண் மாணவிகள் அனைவரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :