துறைநீலாவணையில் தொழில் வழிகாட்டல் விழிப்புணர்வு நிகழ்வு



வி.ரி.சகாதேவராஜா-
ண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக மனிதவள அபிவிருத்தி பிரிவின் ஒழுங்கமைப்பில், துறைநீலாவணை பழைய மாணவர் சங்கத்தின் அனுசரணையில் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் தொழில் வழிகாட்டல் நிகழ்வானது நேற்று துறைநீலாவணை மகாவித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வின் வளவாளராக திருமதி சரண்யா லவபிரதன் (உதவி முகாமையாளர் Esoft) கலந்துகொண்டதுடன் பிரதேச செயலக மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர், பழைய மாணவர் சங்கத்தின் உறுப்பினர்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :