கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி, கார்மேல் பாத்திமா கல்லூரி உள்ளிட்ட 50 தேசிய பாடசாலை அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பம் கோரல்!



வெற்றிடமாகவுள்ள இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் 1 அதிபர் தரத்தைச் சேர்ந்த 50 தேசிய பாடசாலை அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக கல்வி அமைச்சு விண்ணப்பம் கோரியுள்ளது.


இதில் நான்கு தமிழ் மொழி மூல பாடசாலைகள் உள்ளன.

கொழும்பு இந்துக் கல்லூரி.

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி

கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரி

கம்பளை சாஹிரா கல்லூரி


விண்ணப்ப முடிவுத் திகதி;20.03.2024















 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :