ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் தலைவர் திடீர் இராஜிநாமா - கட்சியின் உயர்பீடம் அவசரமாக கூடியது.



எஸ்.அஷ்ரப்கான்-
க்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் த‌லைவ‌ராக‌ க‌ட‌மையாற்றிய‌ முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மௌல‌வி த‌ன‌து த‌லைமை ப‌த‌வியை ராஜினாமா செய்துள்ளார்.

க‌ட்சியை இளைஞ‌ர்க‌ளிட‌ம் பார‌ம் கொடுக்க‌ வேண்டும் என‌ க‌ருதி க‌ட்சியின் வ‌ருடாந்த‌ பொதுக்கூட்ட‌த்தின் போது த‌ன‌து த‌லைமை ப‌த‌வியை ராஜினாமா செய்துள்ளார்.
அத‌னைத்தொட‌ர்ந்து 2024 ஜன‌வ‌ரி 5ந்திக‌தி க‌ல்முனையில் ந‌டைபெற்ற‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் உய‌ர்பீட‌ பொதுக்கூட்ட‌த்தின் போது அவ‌ர் க‌ட்சியின் புதிய‌ த‌விசாள‌ராக‌ உய‌ர்பீட‌த்தினால் தெரிவு செய்ய‌ப்ப‌ட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :