சாய்ந்தமருது தோணா முகத்துவாரம் சுத்தமாகியது! கல்முனை மாநகரசபையின் அதிரடி!!



ன்று அதிகாலையிலிருந்து தொடராக பெய்து வரும் மழையினால் தோணாவில் மீண்டும் நீர் தேங்கி நிற்பதாலும் வீதிகள் சில நீரில் மூழ்கி இருப்பதாலும், தோணாவை அண்டிய தாழ்ந்த பிரதேசங்கள் நீரில் மூழ்கவிருந்த நிலையில் இதனை அறிந்த கல்முனை மாநகர சபை, ஆணையாளர் ஏ.எல்.எம் அஸ்மியின் பணிப்புரைக்கு அமைய பொறியியலாளர் ஏ.ஜெ.எம். ஜௌசியின் நெறிப்படுத்தலில்; மேற்பார்வையாளர். யூ.கே. காலித்தீனின் மேற்பார்வையின் கீழ் சாய்ந்தமருது தோணா முகத்துவாரத்தில் நீர் ஓடுவதற்கு தடையாக விருந்த தென்னை மரங்களை அகற்றி நீர் தடையின்றி ஓடுவதற்கு வழிவகுக்கப்பட்டது.

அவசர நிலையில் ஏற்படவிருந்த இன்னுமொரு அனர்த்தம் தடுக்கப்பட்ட பெருமை கல்முனை மாநகரசபையைசாரும்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :