மருதமுனையில் புகழ்பெற்ற ஷைல் பெஸ்ட் ஆங்கில கல்லூரியில் நிறம் தீட்டும் போட்டி!



ருதமுனை ஷைல் பெஸ்ட் ஆங்கில கல்லூரி 20 ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் நிலையில் பல்வேறு நிகழ்வுகளை திட்டமிட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக UKG மாணவர்களுக்கான நிறம் தீட்டும் போட்டி இன்று 2024.01.25 ஆம் திகதி கல்லூரியில் இடம்பெற்றது.

இன்றைய நிகழ்வில் மாணவர்கள் மிக உச்சாகமாக நிறம் தீட்டி மகிழ்ந்தனர்.




























 



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :