"யுக்திய " போதைப் பொருள் ஒழிப்பு திட்டம் வெற்றியடைய பிரார்த்தனை!



அஸ்ஹர் இப்றாஹிம்-
நாடகளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் ஒழிப்பு விசேட செயல்திட்டமான " யுக்திய" வெற்றியடைய வேண்டியும், அதில் பங்கேற்கும் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் விசேட பொலிஸ் அதிரடிப்படையினரும்,பதில் பொலிஸ் மா அதிபர் தென்னக்கோன், பாதுகாப்பு அமைச்சர் டிலான் அலஸ் ஆகியோருக்கும் உக்கிர சக்தியும் நீண்ட ஆயுளும் கிடைக்க கந்தளாய் தம்பலகாமம் பிரதேசத்திலுள்ள சகல பள்ளிவாசல்களிலும் விசேட துவாப் பிரார்த்தனை இடம்பெற்றன.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :