அம்பாறை மாவட்ட மீனவர் மாநாட்டுக்கான முன் ஏற்பாடுகள்



அஸ்ஹர் இப்றாஹிம்-
டைபெறவுள்ள அம்பாரை மாவட்ட மீனவர் மாநாட்டுக்கான முன் ஏற்பாடுகள் தொடர்பாக "அகில இலங்கை பொது மீனவர் சம்மேளனத்தின்'" நிருவாக சபை உறுப்பினர்களின் இரண்டாவது சந்திப்பு காரைதீவு கடற்கரை திடலில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அம்பாரை மாவட்ட இணைப்பாளர் ஏ.ஆதம்பாவா உட்பட பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

நடைபெறவுள்ள மாநாட்டிக்கு பிரதம பேச்சாளராக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் தோழர் கே.டி.லால் காந்த அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :