கல்முனை கரையோர பிரதேசங்களிலுள்ள ஆற்றை அண்டிய பிரதேசங்களில் குப்பைகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு



அஸ்ஹர் இப்றாஹிம்-
ல்முனை பிரதேசத்தில் ஆறுகளை அண்டிய பகுதிகளில் குப்பை கொட்டுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதாக பிரதேச மக்கள் விஷனம் தெரிவிக்கின்றனர்.

தூர இடங்களில் உள்ளவர்கள் கார்களிலும், மோட்டார் சைக்கிள்களிலும் கொண்டுவரும் வீட்டு திண்மக் கழிவுகள் இரவு வேளைகளில் ஆற்றோரங்களில் இனந்தெரியாதோரால் வீசப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொட்டப்படும் குப்பைகளை நாய்,மாடு, பூனை ,ஆடு மற்றும் கட்டாக்காலி மாடுகளும் காகங்களும் ஏனைய இடங்களுக்கு பரவச் செய்வதுடன் பிரதேசமெங்கும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடுகளும் இடம்பெற்று வருவதாக சாய்ந்தமருது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் அர்ஸத் காரியப்பர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :