தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தில் கணணி தொழில்நுட்ப டிப்ளோமா கற்கை ஆரம்பம்!



முதன்முறையாக தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தில் கணணி தொழில்நுட்ப டிப்ளோமா கற்கை நெறிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு விஞ்ஞான பீட பிரதான விரிவுரை மண்டபத்தில் 2024.01.20 ஆம் திகதி கற்கை நெறியின் இணைப்பாளரும் கணணி விஞ்ஞான துறையின் தலைவருமான பேராசிரியர் எச்.எம்.எம்.நளீர் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் கலந்து கொண்டு உரையாற்றினார். நிகழ்வின் கௌரவ அதிதியாக பீடாதிபதி கலாநிதி எம்.எச்.ஹாறுன் கலந்து கொண்டதுடன் சிரேஷ்ட விரிவுரையாளர்களான ஏ.எல்.அனீஸ் மற்று கலாநிதி எம்.ஏ.சி.அக்மல் ஜஹான் ஆகியோர் விஷேட அதிகளாக கலந்து கொண்டனர் நிகழ்வின் ஒருங்கிணைப்பாளராக பிரதி பதிவாளர் எம்.எஸ்.எம். இம்தியாஸ் செயற்பட்டார்.










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :