மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலை 91/92 அணியின் முதலாவது திருமண ஒன்றுகூடல்!



வி.ரி. சகாதேவராஜா-
ட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலை 91 92 அணியினரின் முதலாவது திருமண ஒன்று கூடல் நேற்று(22) திங்கட்கிழமை பெரிய கல்லாற்றில் நடை பெற்றது.

மட்டக்களப்பு அம்பாறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த புலன அணி ஆசிரியர்கள் இந்த திருமண ஒன்று கூடலில் கலந்து கொண்டார்கள் .

இப் புலன உறுப்பினர்களின் பிள்ளைகளின் முதலாவது திருமணத்திற்கான ஒன்றுகூடல் இதுவாகும்.





 

புலன உறுப்பினர் கௌரி ரீச்சரின் அழைப்பில் இவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.

தம்பிலுவில் எந்திரி சாரங்கன் பெரிய நீலாவணை ஆசிரியை விதுஷா ஆகியோரின் திருமண நிகழ்வே அது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :