கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் "ஊற்று" சஞ்சிகை வெளியீட்டு வைக்கும் நிகழ்வு!



அஸ்ஹர் இப்றாஹிம்-
ல்முனை வலயக் கல்வி அலுவலகத்தால் கல்முனை வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையில் வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நடாத்தப்படும் சஞ்சிகைப் போட்டிக்காக கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி ( தேசிய பாடசாலை ) தமிழ் மொழிப் பிரிவினால் மாணவிகளின் சுய ஆக்கங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட "ஊற்று" சஞ்சிகை அதிபர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டு வெளியீட்டு வைக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :