பொலிஸாரின் பிரமாண்டமான வருடாந்த அணிவகுப்பு மரியாதை மற்றும் பரிசோதனை



பாறுக் ஷிஹான்-
ம்பாறை தலைமையக பொலிஸ் நிலையத்தின் இவ்வாண்டிற்கான இறுதி சம்பிரதாயபூர்வமான பரிசோதனை நிகழ்வு பொலிஸ் நிலைய உள்ளக மைதானத்தில் மழை மற்றும் வெயில் மத்தியில் இன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வானது அம்பாறை உதவி பொலிஸ் அத்தியட்சகர் -1 எஸ்.பி.எச்.செனவிரட்ன மேற்பார்வையில் அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.எம்.ஏ.கே.ஹேரத் தலைமையில் அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.எச்.எம்.என் ஜயபத்ம பிரதம அதிதியாக கலந்து கொண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டு ஏற்றுக் கொண்டார்.அதன் பின்னர் வாகனப் பேரணிகளை பார்வையிட்டார்.

இந்நிகழ்வில் உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் பொலிஸ் பரிசோதகர்கள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் இந்நிகழ்வில் சவளக்கடை சம்மாந்துறை பெரியநீலாவணை காரைதீவு சாய்ந்தமருது உட்பட அம்பாறை மாவட்டத்தின் 23 பொலிஸ் நிலைய பொலிஸாரும் இணைந்திருந்தமை குறிப்பித்தக்கது.





















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :