கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம்



அஸ்ஹர் இப்றாஹிம்-
ல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம் எதிர்வரும் 2024.01.14 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இதனை அடிப்படையாகக் கொண்டு, இவ் ஆண்டுக்கான பழைய மாணவர் சங்க புதிய அங்கத்தவர் பதிவுகள் எதிர்வரும் 31.12.2023 உடன் முடிவுறுத்தப்படவுள்ளதோடு, மீண்டும் புதிய அங்கத்தவர்களை இணைத்துக் கொள்ளும் பணி ஆண்டுப் பொதுக் கூட்டத்தின் பின்னரே மேற்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இதுவரை பழைய மாணவர் சங்கத்தில் அங்கத்துவம் பெற்றிராத பழைய மாணவர்கள் தங்களைப் பதிவு செய்து, விரைவில் அங்கத்துவத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு பழைய மாணவர் சங்க செயலாளர் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :