கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மொழித்துறையுடன் இனணந்து நடாத்திய ஆய்வரங்கு



"இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பின்னரான கிழக்கிலங்கையின் இலக்கிய செல்நெறி"
என்ற தலைப்பில் இடம்பெற்ற ஆய்வரங்கு இன்று சனிக்கிழமை(02-12-2023)
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் திரு.சரவணமுத்து நவநீதன் அவர்களின் தலைமையில் தென்கிழக்குப் பல்கலைகழக "மொழித்துறை" அரங்கிலே இடம்பெற்றது.
கிழக்கு மாகாணத்திலுள்ள மூத்த கவிஞர்கள்,எழுத்தாளர்கள் என பலரும் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைகழக கலை கலாசாரப் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம்.பாஸில் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
























இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :