யாழ்ப்பாணம் துன்னாலை குடவத்த பகுதியில் நெல்லியடி பொலிஸாரினால் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.



அஸ்ஹர் இப்றாஹிம்-
நெல்லியடி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் துன்னாலை பகுதியில் மேற் கொண்ட திடீர் சுற்றுவளைப்பில் 43 வயதுடைய பெண்ணொருவர் கடந்த வியாளன் (21) சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடமிருந்து 620 மில்லி கிராம் ஹெராயின், 6,78,900 ரூபா பணம் மற்றும் 16 கையடக்க தொலைபேசி என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரான பெண் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :