அம்பாறை மாவட்டத்தில் திடீர் அனர்த்தத்தின் போது முகம் கொடுக்கும் வகையில் அரச அதிகாரிகளுடன் கலந்துரையாடல்



அஸ்ஹர் இப்றாஹிம்-
ம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம அவர்களின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம்.றிபாஸ் தலைமையில் அம்பாறை மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் அனர்த்த முன்னேற்பாடு சம்பந்தமான கலந்துரையாடல் இடம்பெற்றது.

திடீர் அனர்த்த நிலமைகளின் போது நிலமைகளை குறைப்பதற்கு சட்ட ரீதியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டன.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்டத்திலுள்ள பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், பொலிஸ் அதிகாரிகள், முப்படை அதிகாரிகள், அனர்த்த முகாமைத்துவ குழுவினர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :