பாக்கிஸ்தான் உயர்ஸ்தாணிகருக்கு பிரியாவிடை



அஷ்ரப் ஏ சமத்-
பாக்கிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் ஓய்வு உமர் பாருக் புல்கி அவர்கள் தனது பதவிக் காலத்தினை இலங்கையில் பூர்த்தி செய்து நாடு திரும்பவுள்ளார்.

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னனியினால் உயர்ஸ்தானிகருக்கு பிரியாவிடை வைபவம் ஒன்றை கொழும்பில் ஏற்பாடு செய்திருந்தனர். . இந் நிகழ்வின்போது உயர்ஸ்தானிகருடன் முஸ்லிம் லீக் வாலிப முன்னனியின் தற்போதைய தலைவர் சாம் நவாஸ் முன்னாள் தலைவர்களான இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், என்.எம்.அமீன், ,ரசீத் இம்தியாஸ், ,என்.எம். சகீட், லுக்மான் உட்பட மற்றும் நிர்வாகக் குழு அங்கத்தவர்களும் படத்தில் காண்படுகின்றனர்..
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :