மருதமுனை ஹிக்மா பாடசாலை மாணவன் சாதனை



ஏ.எல்.எம்.ஷினாஸ்-
ருதமுனை அல்- ஹிக்மா ஜூனியர் பாடசாலை மாணவன் முஹம்மட் ஷாப் அண்மையில் வெளியான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் 168 புள்ளிகளை பெற்று தனது பாடசாலைக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையின் வெட்டுப் புள்ளிகள் அடிப்படையில் அம்பாறை மாவட்டத்திற்கான வெட்டுப்புள்ளி 145 ஆகும். முஹம்மட் ஷாப் 168 புள்ளிகளைப் பெற்று மருதமுனையில் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளார். இவர் நிந்தவூர் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் உமறுத்தீன் சஹதூனல் சஜீத், முஹம்மட் பாறூக் பாத்திமா சப்னா ஆகியோரின் சிரேஷ்ட புதல்வராவார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :