மீனவ சமூகத்தின் பாவனைக்கென சாய்ந்தமருது,கல்முனை கடற்கரை பிரதேசத்தில் றிஸ்லி முஸ்தபா கல்வி அபிவிருத்தி மற்றும் சமூக அமைப்பினால் பொதுக்கிணறு அமைத்து திறந்து வைப்பு



எம்.எம்.றம்ஸீன்-
சாய்ந்துமருது, கல்முனை பிரதேச மீனவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கல்முனை ஸாஹிரா கல்லூரி வீதி சந்தியில் கடற்கரையை அண்டிய பிரதேசத்தில் றிஸ்லி முஸ்தபா எடியுகேசன் எயிட் சமூக அமைப்பினால் இக் கிணறு இவ் அமைப்பின் தலைவர் எம்.றிஸ்லி முஸ்தபா அவர்களினால் உத்தியோகபூர்வமாக பொதுமக்களின் பாவனைக்காக கையளிக்கபட்டது.

நிகழ்வில் எம்.றிஸ்லி முஸ்தபா ,மீனவ சமூகம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :