தேசிய மட்ட தமிழ்மொழித்தின போட்டியில் திருகோணமலை மாவட்ட பின்தங்கிய பிரதேச பாடசாலை மாணவர்கள் பிரகாசிப்பு.


அஸ்ஹர் இப்றாஹிம்-

தேசிய மட்ட அகில இலங்கை தமிழ்மொழித்தின கர்நாடக சங்கீத போட்டியில் திருகோணமலை விபுலானந்த கல்லூரி மாணவி செல்வி.அ. தனேஜா வயலின் தனி இசையில் முதலாம் இடத்தையும்,
மூதூர் கிளிவெட்டி மகா வித்தியாலய மாணவன் செல்வன் க.கபிலாஷ்

வயலின் தனி இசை நிகழ்ச்சியில் பங்குபற்றி இரண்டாம் இடத்தினையும்,திருகோணமலை ,சாம்பல்த்தீவு தமிழ் மகா வித்தியாலய மாணவிகள் கவன் நடனத்தில் அகில இலங்கை ரீதியாக 3ம் இடத்தைப் பெற்றுள்ளனர்.


இப்போட்டிகள் கடந்த வாரம் அநுராதபுரத்தில் இடம்பெற்றன.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :