இன்று கந்தசஷ்டி விரதம் நிறைவு !


காரைதீவு சகா-

ந்துக்கள் முருகப்பெருமானை நினைத்து அனுஷ்டிக்கும் கந்தசஷ்டி இன்று (19) ஞாயிற்றுக்கிழமை நிறைவடைகிறது.

வரலாற்று பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் வருடாந்த கந்த சஷ்டி விரதம் நூற்றுக்கணக்கான பக்தர்களுடன் ஆலய குரு சிவஸ்ரீ அங்குசநாதக்குருக்கள் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்று வந்தது.
தினமும் முருகப் பெருமான் விசேட பூஜைகளின் பின்னர் வீதிவலம் வருவதை நூற்றுக்கணக்கான பக்தர்கள் கண்டு களிப்பார்கள்.

நேற்று (18) சனிக்கிழமை சூரசம்ஹாரம் நடைபெற்று இன்று ஞாயிற்றுக்கிழமை திருக்கல்யாணத்துடன் .
கந்தசஷ்டி நிறைவு பெறுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :