நாட்டின் வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளிலுமுள்ள மாற்று திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு திட்டம் தொடர்பான மதிப்பீடு.



அஸ்ஹர் இப்றாஹிம்-

மூக சேவை திணைக்களத்தின் வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளையும் சேர்ந்த விசேட தேவையுடையவர்களுக்கான வேலை வாய்ப்புத் திட்டத்திற்கு பங்களிப்புச் செய்யும் நிறுவனங்களை மதிப்பீடு செய்யும் நிகழ்வு அண்மையில் கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் அண்மையில் நடைபெற்றது.

மாற்றுத்திறனாளிகளுக்கான புன்னகை மையம் ஒழுங்கு செய்திருந்த மேற்படி நிகழ்வில் சமூக சேவை திணைக்களத்தின் பணிப்பாளர் அனோஜா ,ஜெயிகா சர்வதேச தன்னார்வு நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி யமடா ரெட்யூடா உட்பட நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :